கடல் கடந்த அதிவேக தொடருந்து சேவையை அறிமுகப்படுத்தியது சீனா!
Saturday, September 30th, 2023
சீனா தனது முதல் கடல் கடந்த அதிவேக தொடருந்து சேவையை அறிமுகப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த தொடருந்து பாதையானது பெய்ஜியான் மாகாணத்தின் ஃபுசோ தொடங்கி தைவான் ஜலசந்திக்கு அருகேயுள்ள சியாமன் பகுதியை இணைக்கும் வகையில் அமைந்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதிநவீன தொழில்நுட்பத்தில் கடலின் மேல் அமைக்கப்பட்ட ஓடுபாதையில் இயங்கும் அதிவேக தொடருந்து சேவையினால் போக்குவரத்து மற்றும் வர்த்தக வளர்ச்சி ஏற்படும் என சீனா எதிர்ப்பார்த்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
தீவிரமடையும் போர் பதற்றம் - 40 க்கும் மேற்பட்ட நகரங்களில் ஏவுகணை தாக்குதல் - உக்ரைன் தெரிவிப்பு!
சஹரானின் அடைப்படைவாதத்தை மீள் உருவாக்கும் முயற்சி - சந்தேகத்தின் பேரில் 30 இளைஞர்கள் காத்தான்குடி ப...
பரீட்சை வினாத்தாள் கசிவு - ஆசிரியர் ஒருவர் உடனடி பணி இடை நீக்கம்!
|
|
|


