காட்டுத் தீ அனர்த்தத்தை எதிர்கொள்ள தயாராக வேண்டும் – அவுஸ்திரேலிய மக்களுக்கு எச்சரிக்கை!
Thursday, August 24th, 2023
அவுஸ்திரேலிய மக்கள் மிகவும் ஆபத்தான காட்டுத் தீ அனர்த்தத்தை எதிர்கொள்ள தயாராக வேண்டும் என அவுஸ்திரேலிய வானிலை அவதான மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை 2019 – 2020 கறுப்பு கோடைகால காட்டு தீயை விட இது பெரும் தாக்கமாக அமையும் எனவும் பொது மக்களுக்கு முன்கூட்டியே அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கிளை நதியை தடுத்து நிறுத்தியது சீனா!
யாழ்ப்பாணத்தில் 15 : இலங்கையில் 233 – வலுவடையும் கொரோனா எண்ணிக்கை!
“மாலைதீவில் முகாமிட்டுள்ள வெளிநாட்டு இராணுவம் உடனடியாக வெளியேற்றப்படும்“ - - அந்நாட்டு புதிய ஜனாதிபத...
|
|
|


