தேசிய மறுசீரமைப்பு பொறிமுறை அறிக்கை இம்மாதம் சமர்ப்பிப்பு!
Tuesday, September 6th, 2016
தேசிய மறுசீரமைப்பு பொறிமுறைகளை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட 11 பேர் கொண்ட குழு, இந்த மாத இறுதியில் தமது அறிக்கையை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
வெளிவிவகார அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.கடந்த பெப்ரவரி மாதம் முதல் இந்த குழு செயற்பட்டு வருகிறது.தேசிய மறுசீரமைப்புக்காக, உண்மையைக் கண்டறிதல், நீதி வழங்கல், நட்ட ஈடு வழங்கல் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய பொறிமுறைக் குழுக்களை உருவாக்கும் நோக்கில், இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.இந்த குழுவின் அறிக்கை அடிப்படையில் இந்த வருட இறுதிக்குள் நான்கு பொறிமுறைக் குழுக்கள் நியமிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:
வீட்டில் இருந்தோரை வாளால் வெட்டி 15 பவுண் நகைகள், பணம் கொள்ளை - சங்கானையில் நேற்று அதிகாலை அட்டகாசம...
மரக்கறி விலைகளை கட்டுப்படுத்த முடியாவிட்டால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய தாயார் - அமைச்ச...
பொருளாதார சீர்திருத்தப் பணிகள் நிறைவடையும் வரை தேர்தல் நடத்துவதற்கு வாய்ப்பில்லை – அமைச்சரவை மற்றும்...
|
|
|


