அசாதாரண காலநிலை – பாகிஸ்தானில் 86 பேர் பலி – 151 பேர் படுகாயம்!
Tuesday, July 11th, 2023
பாகிஸ்தானில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கடந்த மாதம் 25ம் திகதியில் இருந்து தற்போது வரை 86 பேர் உயிரிழந்ததுடன் 151 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
பாகிஸ்தானில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கடந்த மாதம் 25ம் திகதியில் இருந்து தற்போது வரை 86 பேர் உயிரிழந்ததுடன் 151 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
அத்துடன் குறித்த பகுதியில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக அங்கு, போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், மின்சாரம் தடைப்பட்டுள்ளதாகவும் அந்தநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் சீரற்ற வானிலையினால் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 9 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பழிக்கு பழி: 4 பொலிஸ் அதிகாரிகள் சுட்டுக்கொலை!
எரிபொருள் மானியம் வழங்கப்படாத பட்சத்தில் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் - அகில இலங்கை தனியார்...
சொத்துக்களை வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் நபர்களின் பணத்தை மீட்பதற்கான உதவிகளை வழங்க ஐக்கிய ந...
|
|
|


