நெல் கொள்வனவு மீணடும் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு – அமைச்சர் மஹிந்த அமரவீர நடவடிக்கை!
Monday, May 29th, 2023
நெல் கொள்வனவை மீணடும் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு வழங்குவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் முன்வைக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஹம்பலாந்தோட்டை பகுதியில் நிழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
பெரும்போகத்தில், பிரதேச அலுவலகங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்து, நெல்லை அரிசியாக மாற்றி மக்களுக்கு மானியமாக வழங்கப்பட்டது.
Related posts:
வறிய மக்களின் வாழ்வாதார நடவடிக்கைகளுக்கு ஈழ மக்கள் ஜனநா கட்சியின் பிரான்ஸ் கிளை உதவிக்கரம்
பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ள காலப்பகுதிகளில் பொதுப் போக்குவரத்து இடம்பெறாது - இராஜாங்க அமைச்சர...
170,000 மில்லியன் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 31ஆம் திகதி ஏல விற்பனை - மத்திய வங்கி...
|
|
|


