கடன் தள்ளுபடிகள் குறித்து எவ்விதமான உண்மைத் தன்மையும் இல்லை – மக்கள் வங்கி முக்கிய அறிவிப்பு..!
Tuesday, May 16th, 2023
மக்கள் வங்கியின் செயல்படாத கடன் தள்ளுபடிகள் குறித்து சில சமூக ஊடக வலைத்தளங்களில் அண்மையில் பகிரப்பட்ட கருத்துக்கள் தொடர்பாக, வங்கியின் நிர்வாகம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
அத்தகைய கருத்துக்களின் எவ்விதமான உண்மைத் தன்மையும் இல்லையென்றும் அந்தக் கருத்துக்களை திட்டவட்டமாக மறுப்பதாகவும் அறிவித்துள்ளது.
எதிர்காலத்தில் எழக்கூடிய சந்தேகங்களையும் தவிர்ப்பதற்காக, குறிப்பிட்ட சமூக வலைத்தளங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போல, கடன்கள் எதுவும் தள்ளுபடி செய்யப்படவில்லை என்றும் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
அதிகரிக்கும் காணிப் பிணக்குகளால் ஏனைய பிரச்சினைகள் முடக்கப்படுகின்றன - சுந்தரம் அருமைநாயகம்!
தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்படுத்தலால் கொரேனா தொற்றாளர்கள் மற்றும் மரண எண்ணிக்கையில் வீழ்ச்சி - இலங்...
எரிபொருள் விலை அடுத்த இரு வாரங்களில் மேலும் குறையும் - அமைச்சர் கஞ்சன விஜேசேகர நம்பிக்கை!
|
|
|


