தரம் 2 முதல் தரம் 11 வரையான வகுப்புகளுக்கு புதிய மாணவர்களை இணைப்பது தொடர்பில் கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு!
Tuesday, April 25th, 2023
நாட்டிலுள்ள அரச பாடசாலைகளில் தரம் 2 முதல் தரம் 11 வரையான வகுப்புகளுக்கு புதிய மாணவர்களை இணைக்க விரும்புவோர், விண்ணப்பங்களை பதிவு தபாலில் அனுப்பி வைக்குமாறு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும், பாடசாலைகளில் தரம் 06 இல் மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கு இது பொருந்தாது எனவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின் அடிப்படையில், பாடசாலைகளில் இருக்கக்கூடிய வெற்றிடங்களுக்கு மாணவர்களை தெரிவு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை பாடசாலைகள் முன்னெடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இனிவரும் நாட்களில் அரச பாடசாலைகளில் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான கடிதங்கள் எவையும் கல்வி அமைச்சினால் வழங்கப்பட மாட்டது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது
Related posts:
சிறைக்கைதிகள் தினக் கொடி வாரம் : முதலாவது கொடி ஜனாதிபதிக்கு அணிவிப்பு!
யாழ்ப்பாணத்திற்கு மேலும் 50 ஆயிரம் தடுப்பூசிகள் வருகை – திங்கள்முதல் வழங்க ஏற்பாடு!
பெலியத்தை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரிப்பு!
|
|
|
புற்றுநோய் சிகிச்சைக்காக பல மில்லியன் ரூபாவில் கொள்வனவு செய்யப்பட்டும் பயன்படாத இயந்திரம் - தெல்லிப்...
எரிபொருள் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய துரித நடவடிக்கை - துறைசார் அமைச்சர் ரஷ்யா மற்றும் கட்டார் ந...
2025 க்குள் நாட்டில் அனைவருக்கும் குழாய் நீரை விநியோகிக்க நடவடிக்கை - நீர் வழங்கல் அமைச்சு தெரிவிப்ப...


