யாழ்/ வேலணை மத்திய கல்லூரியில் டெங்கு ஒழிப்பை முன்னிட்டு சிரமதானம்!
Saturday, January 7th, 2023
டெங்கு ஒழிப்பை நோக்காகக் கொண்டு சுற்றுச்சூழலை துப்புரவாகப் பேணும் வகையில் வேலணை மத்திய கல்லூரியில் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது
நேற்றையதினம் பாடசாலையின் மாணவர்கள் ,பெற்றோர்கள் ,ஆசிரியர்கள் மற்றும் வேலணை பிரதேச சபையினர் இணைந்து குறித்த சிரமதானப் பணிகளை முன்னெடுத்திருந்தனர்.
மாணவர்களின் கல்விச் மற்றும் இதர செயற்பாடுகளுக்கு இடையூறாக காணப்பட்ட பற்றைகள் மற்றும்’ நீர் தேங்கி நிற்கும் பகுதிகள் அடையாளங்காணப்பட்டு துப்புரவு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமையால் நுளம்பின் தாக்கமும் கட்டுப்படுத்தப்பட்டு பாடசாலை பாடசாலை வளாகம் தூய்மையாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழில் கோர விபத்து : இளைஞன் உயிரிழப்பு!
இந்தியாவின் வளர்ச்சி அயல் நாடுகள் மற்றும் இந்து சமுத்திர வலய நாடுகளுக்கு சாதகமான தன்மையை ஏற்படுத்தும...
இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை எதிர்த்து யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின்...
|
|
|


