கட்சியின் யழ் மாவட்ட மற்றும் முக்கியஸ்தர்களுடன் செயலாளர் நாயகம் விசேட கலந்துரையாடல்!
Saturday, December 31st, 2022
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்டத்தின் நிர்வாக அமைப்பாளர்கள், பிரதேச அமைப்பாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பாக கலந்துரையாடினார்.
குறிப்பாக, உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான செய்திகள் வெளியாகி வருகின்ற நிலையில், அதனை எதிர்கொள்வதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. – 31.12
Related posts:
முல்லை கடற்பரப்பில் வெளிமாவட்ட மற்றும் எல்லை மீறிய கடற்றொழிலுக்கு இடமில்லை : அமைச்சர் மகிந்த அமரவீ...
நீர்கொழும்பு கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு - களப்பு அபிவிருத்தியிலும் அமைச்சர் டக்ளஸ் அவதானம்!
கிளிநொச்சி குளத்தில் கலக்கப்படும் நகர்ப்புற கழிவுகள் - மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் எடுக்கப...
|
|
|
கித்துள் கள்ளினை வீடு வீடாக விற்பனை செய்து வீடுகளை மதுபான சாலைகளாக மாற்றுவதற்கு திட்டங்கள் ஏதும் உண்...
நாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள நிலையற்ற தன்மை விரைவாக முடிவுக்கு வரவேண்டும் என்பதே எனது விருப்பம் – அம...
அலங்கார மீன் ஏற்றுமதி மூலம் கடந்த நான்கு வருடங்களில் 2632 ரூபா மில்லியன் வருமானம் - அமைச்சர் டக்ளஸ் ...


