சட்டவிரோதமான முறையில் கடற்றொழிலாளர்களினால் மேற்கொள்ளப்படும் அனைத்து தொழில் முறைகளும் கட்டுப்படுத்தப்படும் – அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Friday, December 30th, 2022

சட்டவிரோதமான முறையில் கடற்றொழிலாளர்களினால்  மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து தொழில் முறைகளும் கட்டுப்படுத்தப்படும் என்று  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு, கள்ளப்பாடு கடற்றொழிலாளர் சங்கத்தினருடனான இன்றைய கலந்துரையாடலின் போதே, கடற்றொழில் அமைச்சர் குறித்த விடயம் தொடர்பாக பிரஸ்தாபித்தார்.

மேலும், கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக இக்கலந்துரையாடலில் விரிவாக பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

பிராந்திய விளையாட்டுக் கழகங்கங்களும் வலுமை மிக்கதாகக் கட்டியெழுப்பப்படவேண்டும் - நாடாளுமன்றில் டக்ள...
நந்திக்கடல் புனரமைப்பு தொடர்பில் எனது கோரிக்கை நிறைவேற்றப்படுவதையிட்டு மனமார்ந்த நன்றிகள்!
பாலைதீவுக்கு அமைச்சர் டக்ளஸ் கண்காணிப்பு விஜயம் - பாலைதீவு அந்தோனியார் ஆலயத்தின் புனரமைப்பு மற்றும் ...

எமது வாழ்வில் மீண்டும் வசந்தம் வீச உங்கள் வரவு அனுகூலமாகட்டும்  -  டக்ளஸ் தேவானந்தாவின் விஜயம் குறித...
பிற நாடுகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை கடற்றொழிலாளர்களின் பலநாள் படகுகளை விடுவிப்பது தொடர்பில் ...
போலித் தமிழ் தேசிய வாதிகளால் மக்களிடமிருந்து பிரிக்கமுடியாத இமயமாக திகழும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிய...