நாடளாவிய ரீதியில் 2 மணி நேர மின்வெட்டு அமுல் !
Wednesday, November 16th, 2022
நாடளாவிய ரீதியில் இன்று புதன்கிழமை 2 மணி நேர மின்வெட்டை மேற்கொள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, ஏ, பி, சி, டி, இ, எஃப், ஜி, எச், ஐ, ஜே, கே, எல், பி, கியூ, ஆர், எஸ், டி, யு, வி மற்றும் டபிள்யூ. ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அதன்படி பகலில் 1 மணி நேரமும், இரவில் 1 மணி நேரமும் மின்வெட்டு அமல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஐந்து நிமிடத்தில் சேவை : பதிவாளர் நாயகம்!
பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்து இதுவரை தீர்மானம் மேற்கொள்ளவில்லை: தீர்மானிக்கும் பொறுப்பு பாட...
நெல் பயிர்களில் களை தாக்கம் - மன்னார் மாவட்ட விவசாயிகளுக்கு விவசாயப் பணிப்பாளர் எச்சரிக்கை!
|
|
|


