பெரும்போகத்தில் 8 இலட்சத்து 45 ஆயிரம் ஹெக்டேயரில் நெற்செய்கை மேற்கொள்ள திட்டம் – விவசாய சேவைகள் திணைக்களம் தெரிவிப்பு!
Tuesday, September 27th, 2022
இம்முறை பெரும்போகத்தில் 8 இலட்சத்து 45 ஆயிரம் ஹெக்டேயர் அளவில் நெற்செய்கை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக விவசாய சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேநேரம் சிறு போகத்தில் 5 இலட்சத்து 12 ஆயிரம் ஹெக்டேயர் அளவில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
சிறு போகத்தில் சுமார் 80 வீதமான அறுவடை கிடைத்ததாகவும் விவசாய சேவைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
தோழர் முடியப்பு றெமீடியஸ் திடீர் மரணம் – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அஞ்சலி!
திறன் குறைந்தோர் சாரதி அனுமதி பாத்திர வாய் மொழி பரீட்சை அடுத்தவாரம் நடைபெறும் - யாழ்.மாவட்ட மோட்டார்...
பொருட்கள் மீதான செலவுகள் அதிகரிப்பே, சராசரி மாதச் செலவினங்கள் அதிகரிப்பதற்கு பிரதான காரணம் - புள்ள...
|
|
|


