இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இடையே விசேட கலந்துரையாடல்!

Thursday, August 25th, 2022


……..
இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுக்கோஷி ஹிடேகி  இன்று கடற்றொழில் அமைச்சில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துக் கலந்துரையாடினார்.

கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பில், இலங்கையின் கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை விருத்திக்கு ஜப்பானின் ஒத்துழைப்புக்களையும் தொழில்நுட்ப அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டன. – 25.08.2022

Related posts:


தேசியம் பேசி வெற்றிகளை அபகரித்துக் கொள்பவர்கள் வழியில் சென்று இனி ஒரு தடவையேனும் ஏமாறாதீர்கள் – முல்...
ஜா எலை மீன் உணவு உற்பத்தி தொழிற்சாலையின் உற்பத்தி திறனை அதிகரிக்க வேண்டும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்...
ஜனாதிபதிக்கான போட்டியில் ரணில் விக்கரமசிங்க போட்டியிட்டால் அவரையே ஆதரிப்பேன் - ஈழ மக்கள் ஜனநாயகக் கட...