பேலியகொடை தொழிற்சாலையில் தீ!
Friday, August 26th, 2016
பேலியகொடை, நாரங்மினிய அதுருபிட்டிய வீதியிலுள்ள பொலித்தீன் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பேலியகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் பொலிஸாரும், தீயணைப்புப் பிரிவினரும் ஈடுபட்டுள்ளதோடு, இதற்காக 4 தீயணைப்பு பௌசர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கற்கை நெறிகளுக்கு விண்ணப்பம் கோரல்!
லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் மாவட்ட ரீதியான விற்பனை விலைப் பட்டியல் வெளியானது!
தமிழ் மக்களின் உணர்வுகளுடன் அசிங்கமான அரசியலில் ஈடுபடுவதை தேசிய மக்கள் சக்தி கைவிடவேண்டும் - நாடாளும...
|
|
|


