மூன்றாம் தவணை ஆரம்பிப்பதற்கு முன்னர் பாடசாலைகளை அண்மித்த பகுதிகளில் விசேட டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம்!
Tuesday, August 23rd, 2016
மூன்றாம் தவணைக்கு முன்னர் பாடசாலைகளை அண்மித்த பகுதிகளில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.
எதிர்வரும் வியாழன்,வௌ்ளி மற்றும் சனி ஆகிய தினங்களில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி கூறியுள்ளார்.அத்துடன் அண்மைக்காலமாக டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Related posts:
20 ஆவது திருத்தம் தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரங்களை பறிக்கும் - தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான ...
பொலித்தீன் பைகளுக்கு நுகர்வோரிடம் கட்டணம் அறவிட திட்டம் - சுற்றாடல் அமைச்சு நடவடிக்கை!
மலக்கழிவகற்றும் பவுசர்களை ஜீ.பி.எஸ். தொழினுட்பத்தினூடாக கண்காணிக்க நடவடிக்கை - வடக்கு ஆளுநர் அறிவுறு...
|
|
|


