ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் காலம் மேலும் நீடிப்பு – அதிவிசேட வர்த்தமானி வெளியாகியது!
Tuesday, March 1st, 2022
கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் அமைக்கப்பட்ட ‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் காலத்தை மேலும் நீடிக்கும் வகையில் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பதற்கான ஜனாதிபதி செயலணியின் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 3 மாத காலம் நீடிக்கப்பட்டு அதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
விதிமுறைகளை மீறும் வேட்பாளர்களுக்கு எதிராக பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை - மஹிந்த தேசப்பிரிய!
கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1,038 பேர் கைது!
இலங்கைக்கான பிணை எடுப்பு கடனுக்கு IMF அனுமதி - ஜனாதிபதி இன்று விசேட உரை!
|
|
|


