ஊழியர்களுக்கு வழங்கப்படும் அதிகபட்ச இழப்பீட்டுத் தொகையை 2 மில்லியனாக உயர்த்த தொழிலாளர் தொடர்பான அமைச்சரின் ஆலோசனைக் குழு ஒப்புதல்!
Friday, February 25th, 2022
பணியில் இருக்கும் போது விபத்துகளில் காயமடைந்தால் அல்லது மரணமடைந்தால் அல்லது மொத்த ஊனம் ஏற்பட்டால் ஊழியர் களுக்கு வழங்கப்படும் அதிகபட்ச இழப்பீட்டுத் தொகையை 2 மில்லியனாக உயர்த்த தொழிலாளர் தொடர்பான அமைச்சரின் ஆலோசனைக் குழு ஒப்புக் கொண்டுள்ளது.
தற்போது 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா இழப்பீடு இலவசமாக வழங்கப்படுகிறது. வேலைக்காகப் பயணிக்கும் போது ஏற்படும் சம்பவங்களுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்குவதற்கு இழப்பீட்டு விதிமுறைகளின் விளக்கத்தையும் இது விரிவுபடுத்தவுள்ளது.
Related posts:
தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக தொழிற்சங்கங்கள் மே 5 பணிப்புறக்கணிப்பு!
முல்லை மக்களே டக்ளஸ் தேவானந்தா மீது நம்பிக்கை வையுங்கள்: உங்கள் எதிர்காலம் ஒளிமயமாகும்- ஈ.பி.டி.பியி...
வீதியில் செல்லும் பெண்களிடம் வழிப்றி செய்த கொள்ளையர்கள் உள்ளிட்ட மூவர் பலாலி பொலிஸாரால் கைது!
|
|
|


