கிளிநொச்சியில் உருவாக்கப்பட்டு வரும் கலைக் கூடத்தின் வேலைகளை மேலும் சிறப்பாக மேற்கொள்ளும் வகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்தார் கம்பவாரதி!

Thursday, February 24th, 2022

அகில இலங்கை கம்பன் கழகத்தினால் கிளிநொச்சியில் உருவாக்கப்பட்டு வருகின்ற கலைக் கூடத்தின்  வேலைகளை மேலும் சிறப்பாக மேற்கொள்ளும் நோக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கம்பவாரதி இ. ஜெயராஜ் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இக்கலந்துரையாடல் மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் இன்று நடைபெற்றது.

00

Related posts:


முன்மொழிவுகள் யாவும் நாட்டினதும் எதிர்கால சந்ததியினரதும் நலன் கருதியே வகுக்கப்பட்டுள்ளன – அமைச்சர் ...
வாய்ப்புக்களை பயன்படுத்தியிருந்தால் சுயநிர்ணய உரிமையை வென்றெடுத்திருப்போம்: அமைச்சர் டக்ளஸ் ஆதங்கம்!
தோற்றுப்போன இனம் என்ற உணர்வை மாற்றுதற்கு ஒத்துழையுங்கள்: மலையாள புரம் மககள் மத்தியில் அமைச்சர் டக்ளஸ...