நுகேகொடை – மஹரகம இடையிலான புகையிரத சேவை இடைநிறுத்தம்!
Saturday, August 20th, 2016
நுகேகொட – மஹரகம இடையிலான புகையிரத சேவை இன்றிரவு முதல் மூன்று நாட்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
நுகேகொடை – மஹரகம இடையில் கட்டிய சந்தியிலுள்ள புகையிரத கடவையின் புனரமைப்பு பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத போக்குவரத்து அத்தியட்சகர் விஜய சமரசிங்க குறிப்பிட்டார். இதற்கமைய இன்றிரவு 8 மணிமுதல் 22 ஆம் திகதி காலை 6 மணி வரை ரயில் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
Related posts:
மீண்டும் காலநிலையில் மாற்றம் - வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!
ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் போது அவர்கள் வசிக்கும் பகுதிகளில் நியமனங்கள் வழங்கப்பட்டால் பயனுள்ளத...
நாட்டை வந்தடையவுள்ள கப்பலில் உள்ள எரிவாயுவை உடனடியாக சந்தைக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை - லிட்ரோ ந...
|
|
|


