30 வயதுக்கு மேற்பட்டவர்களில் தடுப்பூசி பெறாதவர்களைக் கண்டறிய பொலிஸார் சிறப்பு நடவடிக்கை!
Saturday, August 7th, 2021
ஒரு டோஸ் தடுப்பூசி கூட போடாதவர்களைக் கண்டறிய பொலிஸார் கொழும்பில் ஒரு சிறப்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி போடாத 30 வயதுக்கு மேற்பட்டவர்களை அடையாளம் கண்டு அவர்களை தடுப்பூசி போடுவதற்கு பொலிஸ் சமூக காவல் பிரிவு நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பு நகரத்தில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களில் இன்னும் கொவிட் -19 க்கு எதிரான தடுப்பூசி போடாதவர்கள் சுகததாச விளையாட்டரங்கிற்குச் சென்று அவர்களின் முதல் டோஸைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கையில் புதிய பழ வகை அறிமுகம்!
கொலன்னாவ எரிபொருள் தாங்கிகளை புனரமைப்பு செய்ய நடவடிக்கை!
இலங்கை உள்ளிட்ட 7 நாடுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை – பிரித்தானியா அறிவிப்பு!
|
|
|
அதிகாரம் வழங்கப்படவில்லை - தேர்தல் தினத்தன்று மட்டும் கடமைகளில் ஈடுபடுவோம் - பொது சுகாதார அதிகாரிகள்...
நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - இலங்கை பொது...
பாதாள உலகக் குழுக்களை முழுமையாக ஒழிக்க தீவிர நடவடிக்கை - பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் த...


