திருத்தங்களுடன் நிறைவேறியது சட்டமூலம்.!
Thursday, August 11th, 2016
காணாமல்போனோருக்கான அலுவலகம் அமைப்பது தொடர்பிலான சட்டமூலம், நாடாளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேறியது.
கூட்டு எதிரணியினர் கறுப்புப் பட்டியணித்து கூச்சலிட்டு இதனை நிறைவேற்ற கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இது நாடாளுமன்றில் நிறைவெற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
தொண்டர் ஆசிரியர் நியமனத்தில் கல்வி அதிகரிகள் மோசடி!
வட்டி வீதங்களை குறைக்க நடவடிக்கை - மத்திய வங்கி!
ஹஜ் கடமைக்கான அனைத்து செயற்பாடுகளும் இரத்து - முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர...
|
|
|


