மேலும்  ஒருதொகுதி அகதிகள் நாடு திரும்பினர்.!

Thursday, August 11th, 2016

தமிழ் நாட்டில் இருந்து மேலும் 26 தமிழர்கள் நேற்றையதினம் நாடுதிரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை அகதிகள் பேரவையின் உதவியுடன் அவர்கள் நாடுதிரும்பியுள்ளனர்.தமிழகத்தில் பல்வேறு அகதி முகாம்களில் இருந்த 25 பேரும், திருச்சி வாழவந்தான்கோட்டை முகாமிலிருந்த ஒரு பெண்ணும் இந்த குழுவில் உள்ளடங்குகின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: