மிருக பலியிடலுக்கு தடை நீடிப்பு !
Thursday, August 11th, 2016
ஆலயத்தில் மிருக பலியிடலுக்கான தடையை யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி தொடர்ந்தும் நீடித்துள்ளார்.
நேற்றையதினம் (10) யாழ்.மேல் நீதிமன்ற நீதிமன்றில் ஆலயங்களில் மிருக பலியிடலை தடை செய்ய கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போதே நீதிபதி குறித்த தடையுத்தரவை நீடித்தார்.
அத்துடன் வழக்கினை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
Related posts:
மத்திய வங்கி பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டுள்ளது - முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் குற்றச்சாட்டு!
புதிய திட்டங்களை போக்குவரத்து அமைச்சு தயாரித்து அதனை துரிதமாக செயற்படுத்த வேண்டும் – ஜனாதிபதி கோட்டா...
பிரமிட் என்பது வர்த்தகம் அல்ல –மிகப்பெரும் மோசடி - நிதி இராஜாங்க அமைச்சர் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் ...
|
|
|


