யாழ். மாவட்டத்திற்கு முதற் கட்டமாக அனுப்பி வைக்கப்பட்ட 50,000 கொறோனா தடுப்பூசிகள் உத்தியோகபூர்வமாக வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளரிடம் வழங்கிவைப்பு!
Sunday, May 30th, 2021
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தீர்மானத்திற்கு அமைய, யாழ். மாவட்டத்திற்கு முதற் கட்டமாக அனுப்பி வைக்கப்பட்ட 50,000 கொறோனா தடுப்பூசிகள் உத்தியோகபூர்வமாக வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி கேதீஸ்வரனிடம் ஒப்படைக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தில், கொறோனா பாதிப்பு அதிகம் இனங்காணப்பட்ட பிரதேசங்களை சேர்ந்த மக்களுக்கு குறித்த தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
00
Related posts:
சேவை செய்தவர்களுக்கு பதவி உயர்வு தேவை - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!
வடக்கு -கிழக்கு உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுவை ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தாக்கல் செய்தது.!
வவுனியாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு மகத்தான வரவேற்பு!
|
|
|


