கடும் சுகாதாரப் பாதுகாப்புடன் போக்குவரத்து சபைக்குரிய பேருந்துகள் சேவையில் – சபையின் பிரதி பொதுமுகாமையாளர்!
Tuesday, April 27th, 2021
இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான அனைத்து பஸ் வண்டிகளும் இன்று முதல் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்று சபையின் பிரதி பொதுமுகாமையாளர் பண்டுக சுவர்ணஹங்ஸ தெரிவித்துள்ளார்.
ஆசன எண்ணிக்கைக்கு மாத்திரம் பயணிகள் ஏற்றப்பட வேண்டும் என சாரதிகளுக்கும் நடத்துனர்களுக்கும் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடக்கு, கிழக்கு பொலிஸ் நிலையங்களின் தமிழிற்கே முதலிடம் - அதிரடி உத்தரவு!
நியாயமற்ற விலையில் வர்த்தகம் செய்பவர்கள் தொடர்பிலும் அவதானத்துடன் இருக்குமாறு நுகர்வோர் விவகார அதிக...
அரச நிறுவனங்களிடம் வருடாந்த அறிக்கைளை கோரும் பிரதமர் - விரைவாக நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவும் பணிப்பு...
|
|
|


