புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது சுகாதார வழிகாட்டுதல்கள் அவசியம் பின்பற்றப்பட வேண்டும் – அரசாங்கம் மீண்டும் கோரிக்கை!
Wednesday, April 14th, 2021
புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என அரசாங்கம் மீண்டும் கோரியுள்ளது.
புதிய வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு புத்தாண்டு விடியலைக் கொண்டாடுவதற்காக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் புதிய சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
புத்தாண்டு நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளின் போது பின்பற்ற வேண்டிய சிறப்பு வழிமுறைகள் குறித்து இதில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கொரோனா பரவுவதைத் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடரப்பட வேண்டும் என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
Related posts:
உயர்தரப்பரீட்சையில் யாழ்.மாவட்டத்தில் வரலாற்று ரீதியாக சாதனை!
கலாசார மண்டபத்தின் நோக்கத்திற்கு பாதிப்பு ஏற்பட அனுமதிக்க முடியாது - சபையில் முன்னாள் முதல்லர் யோகேஸ...
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ஏப்ரலில் வெளிவரும் - அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அறிவிப்பு!
|
|
|


