தோழர் வசந்தன் (மாமா) அவர்களின் தாயார் அன்னம்மா காலமானார்!
Monday, January 18th, 2021
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மூத்த உறுப்பினரும் கட்சியின் யாழ் மாவட்ட அலுவலக நிர்வாக செயலாளருமான தோழர் வசந்தன் ( மாமா ) அவர்களின் தாயார் காலமானார்.
தென்மராட்சி கலியாணக்குளம் எழுதுமட்டுவாழைச் சொந்த இடமாக கொண்ட அமரர் பூ. அன்னம்மா வயது மூப்பின் காபரணமான உடல்நலக் குறைவு காபரணமாக சிறிது காலம் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் இன்றையதினம் காலமானார்.
அன்னாரின் புதவுடல் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று பிற்பகல் 1 மணியளவில் இறுதிக்கிரிரையகள் நடைபெற்று எழுதுமட்டுவாழ் வடக்கு இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும்
Related posts:
அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தை தயாரித்தவர் சட்டம் பற்றி அறியாதவர் -அமைச்சர் ராஜித்த!
ராஜபக்சவை பழிவாங்க நினைப்பவர்கள் நாட்டை அழிக்காமல் முடிந்தால் ஹம்பாந்தோட்டையில் என்னை தோற்கடியுங்கள்...
பாடசாலையில் ஏழு மாதங்களாக மின்சாரம் இல்லை – தகவல் கேட்டபோது தொலைபேசியை துண்டித்த உயரதிகாரி!!
|
|
|
இலங்கையில் போர்க்குற்றம் நிகழவில்லை என்பதை ஜெனிவாவிலும் நிரூபிப்போம் - அமைச்சர் வீரசேகர உறுதி!
மலையக எம்.பிக்கள், மக்களின் அபிவிருத்திக்காக ஒன்றிணையாமல் தமது அரசியல் நோக்கத்துக்காக மக்களைப் பிரித...
வாகன வருமான அனுமதிப்பத்திரத்தை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் - தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர்...


