பேலியகொட மீன் சந்தைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திடீர் விஜயம் !
Saturday, September 19th, 2020
பேலியகொட மீன் சந்தைக்கு நேரடி விஜயம் செய்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சந்தையின் செயற்பாடுகளை அவதானித்ததுடன் வாகனத் தரிப்பிடம் தொடர்பில் காணப்படும் இடப்பற்றாக்குறை தொடர்பில் சந்தை நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.
கடந்த நவம்பர் மாதம் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சராக பதவியேற்றதில் இருந்து பேலியகொட மீன் சந்தையின் குறைபாடுகள் தொடர்பிலும் புனரமைப்பு தொடர்பிலும் அதீத கவனம் செலுத்திய நிலையில், தற்போது குறித்த மீன் சந்தை புதுப் பொழிவுடன் காட்சியளிக்கின்றமை குறிப்பிடத்தக்கது
Related posts:
அனலைதீவு பகுதிக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலார் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விஜயம்!
தேசிய கீதம், தேசிய கொடிக்கான முக்கியத்துவம் ஒவ்வொருவருக்கும் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் இருப்பத...
வலி வடக்கில் காணி விடுவிப்பு முடங்கியமைக்கு தென்னிலங்கைக்கு உண்மைகள் கொண்டு செல்லப்படாமையே காரணம் - ...
|
|
|
மன்னாரின் கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை அபிவிருத்தியின் ஆரம்பமே ஓலைத்தொடுவாய் கடலட்டை நிலையத்தின் ...
வரலாற்று சிறப்பு மிக்க யாழ் கோட்டையின் நிலைமைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா - இராஜாங்க அமைச்...
ஊர்காவற்றுறையில் முச்சக்கரவண்டி சங்கம் – உரிமையாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை!


