இதுவரை 2 ஆயிரம் அழைப்புகள்!
Sunday, July 31st, 2016
இந்தியாவின் உதவியின் கீழ், இலங்கைக்கு வழங்கப்பட்ட அவசர சிகிச்சைக்கான அம்பியூலன்ஸ் வண்டி சேவைக்கு இதுவரை சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான அழைப்புகள் கிடைத்துள்ளன.
அரச வைத்தியசாலைகளில் இந்த அம்பியூலன்ஸ் வண்டி சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் இந்திய அம்பியூலன்ஸ் வண்டி சேவை தற்போது வழங்கப்படுகின்றது.
Related posts:
தொடருந்து பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு: அரச பேருந்துகள் சேவையில்!
விசேட அமைச்சரவை பத்திரம் விரைவில் முன்வைக்கப்படும் - அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!
இலங்கையில் அடிக்கடி ஏற்படும் நிலநடுக்கங்கள் – காரணத்தை வெளியிட்டார் பேராதனை பல்கலைக்கழக புவியியல் து...
|
|
|


