தேசிய அடையாள அட்டை வழங்கலுக்கான சுற்றறிக்கை இவ்வாரம்!
Tuesday, January 23rd, 2018
சாதாரண தர பரீட்சைக்கு இம்முறை தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குவதற்குரிய சுற்றறிக்கை இவ் வாரத்திற்குள் அனைத்துபாடசாலைகளுக்கும் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்று ஆட்பதிவுத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த சுற்றறிக்கையில் உள்ள வழிகாட்டல்களின் பிரகாரம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்பு சமர்ப்பிக்கப்பட வேண்டும்என ஆட்பதிவுத்திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானா குணதிலக்க தெரிவித்துள்ளார்.
Related posts:
பாடசாலை செல்லும் மூன்றிலொரு பகுதி மாணவர்கள் காலை உணவு எடுப்பதில்லை - சுகாதார அமைச்சு தெரிவிப்பு
இலங்கையில் பதற்றம் அதிகரிப்பு : ஐ.நா மனித உரிமை ஆணையாளர் !
டெங்கு பரவும் வகையில் சுற்றுச்சூழல் - அபராதத்தின் மூலம் சுமார் 5.7 மில்லியன் நிதி அரசுக்கு கிடைத்தள்...
|
|
|


