தமிழ் இராணுவ வீரனும் குற்றச்செயல்களுடன் தொடர்பு!
Saturday, July 11th, 2020
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற குற்றச் செயல்களுடன் ராணுவத்தில் பணியாற்றிய தமிழ் இராணுவ வீரர் ஒருவரும் தொடர்பு பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .
யாழ் மாவட்ட செயலகத்தில் பணியாற்றுகின்ற ஊழியர் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டு தாக்குதலின் பின்னணியில் கைது செய்யப்பட்டவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது
Related posts:
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இருந்தே யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுக்கள் ஆரம்பமாகின- ஈ....
எரிவாயு பிரச்சினைக்கு அடுத்த வாரம் தீர்வு - அமைச்சர் லசந்த அழகியவண்ண அறிவிப்பு!
அமைச்சரவை மாற்றத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் - சட்டத்தால் குழப்பம்!
|
|
|


