ஓகஸ்ட் 6ஆம் திகதி கட்சிகளின் சார்பிலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை வெளிவரும் – தேர்தல் செயலகத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு!
Sunday, June 28th, 2020
ஓகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி நடைபெறவுள்ள 2020 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட 40 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 7,451 பேர் போட்டியிடுவதாக தேர்தல் செயலகத்தின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஒகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி அதாவது வாக்களிப்பு மறுதினம் இரவு அளவில் கட்சிகளுக்கு உரிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அறிவிக்கக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
தொடருந்து பயணக் கட்டணம் அதிகரிப்பு!
புத்தாண்டு காலப்பகுதியில் இறுக்கமான சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுங்கள் – நாட்டு மக்களிடம் அரச...
இரண்டு எரிபொருள் தாங்கிகளுக்கு மத்திய வங்கியிடமிருந்து 53 மில்லியன் அமெ. டொலர் செலுத்தப்படவுள்ளது - ...
|
|
|
உலகுக்கு நாம் எடுத்துக் காட்டிய நல்லிணக்கம் முழு இஸ்லாமிய உலகிற்கும் ஒரு சிறந்த முன் உதாரணமாகும் – ர...
இன்று சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினம் - நாட்டில் நாளாந்தம் 55 பேர் மரணத்தைத் தழுவுவதாக மதுசாரம் ...
சீரற்ற காலநிலை - யாழ். மாவட்டத்தில் 85 குடும்பங்களைச் சேர்ந்த 298 பேர் பாதிப்பு - அனர்த்த முகாமைத்த...


