அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுவந்த அனைத்து விடுமுறைகளும் அடுத்த வாரம்முதல் இரத்து – அரச நிர்வாக அமைச்சு!
Wednesday, June 3rd, 2020
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் இதுவரை வழங்கப்பட்டுவந்த அரச ஊழியர்களுக்கான விடுமுறைகள் மற்றும் நிவாரண தினங்கள் இரத்து செய்யப்படவுள்ளன.
இதன்படி அடுத்த வாரம் முதல் முன்பு போல தினமும் பணிகளுக்கு அரச ஊழியர்களை அழைக்க அரச நிர்வாக அமைச்சு முடிவு செய்துள்ளதாக தெரிவிகப்படுகின்றது.
Related posts:
அதிவேக நெடுஞ்சாலையில் செல்லும் சாரதிகளுக்கு அவசர எச்சரிக்கை!
பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் கொழும்பு ஆயர் விஷேட சந்திப்பு – சமகால நிலைமைகள் தொடர்பில் ஆராய்வு!
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நாளை சாதகமாக பதிலை எதிர்பார்க்கலாம் - நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் ...
|
|
|


