கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு!
Monday, May 11th, 2020
இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 7 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 863 உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை கொரோனா தொற்றில் இருந்து குணமானோரின் எண்ணிக்கையும் 321 ஆக அதிகரித்துள்ளது எனவும் சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
கிரிக்கெட் போட்டியினை தடை செய்ய ஓமல்பே சோபித தேரர் கோரிக்கை!
43 வருடங்களின் பின்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தம் - உத்தேச சட்டமூலத்தினை வர்த்தமானியாக வ...
சமுதாய நலன் கருதி மேற்கொள்ளப்படும் செயற்பாட்டில் தோற்றுப்போனால் சமுதாயம் தோற்றுப்போவதாக அர்த்தம் - ய...
|
|
|


