இராஜினாமாவை ஏற்க ஜனாதிபதி மறுப்பு!
Wednesday, July 27th, 2016
இலங்கை அரச தகவல் திணைகளத்தின் பணிப்பாளர் வைத்தியர் ரங்க கலன்சூரிய தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்று(26) கையளித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற அமைச்சரவை சந்திப்பின் போதே கலனசூரிய தன் இராஜினாமா கடிதத்தைவழங்கியுள்ளார். இருப்பினும் இந்த கடிதத்தை ஏற்றுக் கொள்ள ஜனாதிபதி மறுத்துள்ளார். செய்தித்தாள்களில் வரும் விடயங்களை அலட்சியப்படுத்திக் கொள்ளவேண்டாம் என்று ஜனாதிபதி கலன்சூரியவிடம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,அரசாங்க தகவல் திணைக்களத்திற்கு அச்சுறுத்தல்விடுக்கும் வகையில் சிலர் முயற்சித்து வருகின்றனர். எனவே எச்சரிக்கையுடன்இருக்குமாறு கலன்சூரியவிடம் தெரிவித்துள்ளார்.
Related posts:
இலங்கையிலும் உக்கிரமடையும் கொரோனா வைரஸ் - நோயாளர்களின் எண்ணிக்கை 76 ஆக அதிகரிப்பு!
பதினேழு ஆண்டுகளுக்கு முன்னர் சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்த இலங்கையர்களை நினைவுகூர்ந்து பிரதமர் அஞ்ச...
புதிய வர்த்தக வாய்ப்புகள் குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் கவனம் செலுத்தினால் தேவை...
|
|
|


