முதலாம் தவணைப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டது
Monday, March 21st, 2016
வடமாகாணக் கல்வித் திணைக்களத்தினால் முதலாம் தவணைப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
முதலாம் தவணைப் பரீட்சை எதிர்வரும்-28 ஆம் திகதி முதல் – 5 ஆம் வரை தரம்-6 முதல் தரம்-11 வரையான வகுப்புக்களுக்கும், தரம்- 3 முதல் தரம் – 5 வரையான் வகுப்புக்களுக்கு எதிர்வரும்- 30 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.
வடமாகாணக் கல்வித் திணைக்களத்தினால் பரீட்சை நடாத்தப்பட வேண்டிய தினம், பாடம், நேரம் என்பவற்றை உள்ளடக்கிய அட்டவணை வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஊடாகப் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
Related posts:
வெளிமாவட்டங்களிலிருந்து மன்னாருக்கான போக்குவரத்து முற்றாக முடக்கம் - மன்னார் மாவட்ட பதில் அரசாங்க அ...
55 வயது நிறைவடைந்த அனைத்து தொழிலாளருக்கும் சமூக பாதுகாப்பு நிவாரணம் - அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவி...
ஜனாதிபதி தேர்தலுக்காக முன்னிலையாகும் வேட்பாளரின் செலவு வரம்பு அறிவிக்கப்படும் - தேர்தல்கள் ஆணையாளர் ...
|
|
|


