கொரோனா வைரஸ் : போலித் தகவல்களை பரப்பிய 7 பேர் கைது – குற்றப் புலனாய்வு துறை!
Monday, April 13th, 2020
கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் சமூக வலைத்தளம் ஊடாக போலியான தகவல்களை பரப்பிய மேலும் 7 பேர் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த 7 பேருடன் சமூக ஊடகங்களில் போலியான தகவல்களை பரப்பிய குற்றச்சாட்டின் கீழ் இதுவரையில் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஜனாதிபதி தாய்லாந்து பயணம்!
இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் திடீரென பயணம்.
ஆகஸ்ட் மாதம்முதல் இருந்து மின்சார கட்டணம் 69 வீதத்தால் அதிகரிக்க வாய்ப்பு - பொதுப் பயன்பாட்டு ஆணைக்க...
|
|
|


