இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 142 ஆக அதிகரிப்பு!
Tuesday, March 31st, 2020
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி இதுவரையில் மொத்தமாக 142 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
Related posts:
வதந்திகளை நம்ப வேண்டாம் - பெற்றோலிய வளத்துறை அமைச்சு தெரிவிப்பு!
எதிர்கட்சி பக்கத்தில் 16 கதிரைகள் வேண்டும்: நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன!
கிளிநொச்சிமாவட்டவைத்தியசாலைகிணற்றுநீரில்மலத்தொற்று - ஆய்வில்கண்டயறிப்பட்டாதாக தகவல்!
|
|
|


