பருப்பை பதுக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை – நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை!
Saturday, March 28th, 2020
தற்போதைய அசாதாரண காலப்பகுதியில் பருப்பை பதுக்கி வைக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சாந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கை ஊடக தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்
Related posts:
பொருத்து வீட்டை தடுக்கக் கோரி உயர்நீதிமன்றம் சென்றது கூட்டமைப்பு !
வடக்கின் கல்வித்தரம் வீழ்ச்சிக்கு மாகாண சபையின் வினைத்திறன் அற்ற ஆட்சியாளர்களே காரணம் – வடக்கு மாகாண...
நிறைவேற்று அதிகாரமற்ற ஊழியர்களுக்கான சம்பளம் எதிர்வரும் ஜனவரி 25 ஆம் திகதி வழங்க நடவடிக்கை - இராஜாங...
|
|
|


