ஊரடங்குச் சட்ட காலத்தில் : பேக்கரிப் பொருட்களை விநியோகிக்க அனுமதி!
Monday, March 23rd, 2020
ஊரடங்குச் சட்ட காலத்தில் பேக்கரி உற்பத்திப் பொருட்கள், அத்தியாவசிய மருந்துப் பொருட்கள், தினப் பத்திரிகைகள் மற்றும் விசாய உற்பத்திகளை எடுத்துச் சென்று விநியோகிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனப் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்துத் தெரிவித்த பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்ன,
“குறித்த நடவடிக்கைகளை அந்தந்தப் பகுதி பொலிஸ் பிரிவுகளில் அனுமதி பெற்று மேற்கொள்ள முடியும். இது குறித்து அனைத்துப் பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது” – என்றார்.
Related posts:
பழிவாங்கல் தொடர்ந்தால் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கை : மின்சார சபை !
உலகில் பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வளித்த நாடாக இலங்கை அங்கீகரிக்கப்பட்டுள்ளது - பிரதமர் மஹிந்த ராஜப...
நாட்டின் பல பாகங்களிலும் இன்றும் இடியுடன் கூடிய மழை - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
|
|
|


