வளிமண்டலவியல் திணைக்களத்தின் விஷேட செய்தி!
Wednesday, December 11th, 2019
சபரகமுவ, மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று 75 தொடக்கம் 100 மில்லிமீற்றர் வரையில் மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள் பெய்து வரும் கனமழை எதிர்வரும் சில நாட்களில் குறைவடையும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
சாவகச்சேரி பிரதேச சபையிலும் ஈ.பி.டி.பியின் அதரவுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி!
பகிடிவதை விவகாரம்: பல்கலைக்கழகத்தின் பெயரைப் பயன்படுத்தி வேறு யாராவது செய்திருக்கலாம் - யாழ். பல்கல...
நுவரெலியா கால்டன் முன்பள்ளியில் இடம்பெற்ற நத்தார் கரோல் கீத கலை நிகழ்வில் பிரதமர் கலந்து சிறப்பிப்ப...
|
|
|
இரணைதீவு விவகாரம்: டக்ளஸ் எம்.பி.யின் முயற்சியால் வருகைதரும் விஷேட குழுவை வரவேற்க தயாராகியுள்ள இரணைத...
இலங்கை வந்தடைந்தது கொரோனா தடுப்பூசி - இந்திய உயர்ஸ்தானிகரால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட தடுப்பூச...
அரசியல்வாதிகளின் தவறுகளுக்கு மக்களும் ஒருவகையில் காரணம் - புதிய சிந்தனையுடைய மக்களை உருவாக்க வேண்டு...


