முதல் இனிங்ஸ்: வலுவான நிலையில் இந்தியா!
Friday, October 4th, 2019
இந்திய மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவடைந்துள்ளது.
தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பாடி வரும் தென்னாபிரிக்கா அணி இன்றைய இரண்டாம் நாள் ஆட்ட முடிவு வரை 3 விக்கட்டுக்களை இழந்து 39 ஓட்டங்களை பெற்றுள்ளது.
முன்னதாக தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பாடிய இந்திய அணி 7 விக்கட்டுக்களை இழந்து 502 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்தி கொண்டது.
Related posts:
31வது ஒலிம்பிக் பிரேசிலில் நாளை கோலாகலமாக ஆரம்பம்!
இலங்கை – தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான ரி20 போட்டி நாளை ஆரம்பம்!
இலங்கையிலுள்ள அனைத்து கால்பந்து கழகங்களுக்கும் நிதியுதவி - இலங்கை கால்பந்து சம்மேளனம் !
|
|
|


