இலங்கை – தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான ரி20 போட்டி நாளை ஆரம்பம்!
Thursday, January 19th, 2017
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி-20 போட்டி நாளை நடைபெறவுள்ளது.தென்னாபிரிக்காவின் செஞ்சூரியனில் போட்டி நடைபெறவுள்ளது. இரு அணிகளுக்குமிடையில் மூன்று இருபதுக்கு இருபது போட்டிகள் இடம்பெறவுள்ளது.
அத்துடன் பங்களாதேஷ் – நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ரெஸ்ட் கிரிக்கெட் போட்டியும் நாளை இடம்பெறவுள்ளது

Related posts:
குஷால் பெரேரா சதம். 136 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அபார வெற்றி!
இலங்கையுடன் இந்தியாவும் ஐ.சி.சிக்கு எதிர்ப்பு!
சிம்பாபே அணிகு 301 இலக்கு!
|
|
|


