அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களையும் சந்திக்கவுள்ள மகிந்த தேசப்பிரிய!
Wednesday, October 2nd, 2019
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிவிருக்கும் சகல வேட்பாளர்களையும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது. குறித்த சந்திப்பு தேர்தல்கள் ஆணைக்குழுவில், இன்று இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்கள், கட்டுப்பணம் செலுத்தியிருக்கும் சுயேட்சைக்குழுக்கள், போட்டியிடவிருப்பதாக அறிவித்துள்ளோர், அக்கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களின் பிரதிநிதிகளே இந்த சந்திப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலான சட்டத்திட்டங்கள், விதிமுறைகள் தொடர்பில் தெளிவுப்படுத்தும் செயற்பாடுகளுக்காகவே அவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஊடக சட்டம் தொடர்பில் அரச தகவல் பணிப்பாளர் நாயகத்தின் கூற்று உண்மைக்குப் புறம்பானது - சுதந்திர ஊடக இ...
கொரோனா வைரஸ் நோய்க்கான அதிகாரப்பூர்வ பெயர் அறிவிப்பு - உலக சுகாதார நிறுவனம்!
சங்கீத்சன் வழக்கில் சட்டமா அதிபரின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம்!
|
|
|


