கடந்த மாதத்தில் 1063 டெங்கு நோயாளர்கள் – சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஒழிப்பு பிரிவு!
Sunday, September 15th, 2019
செப்டெம்பர் மாதத்தில் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 1063 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 45,582 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் மாத்திரம் 9302 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், இதுவே ஒரு மாதத்தில் பதிவாகிய அதிகளவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கையென்பதும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
தொடருந்து பயணக் கட்டணம் அதிகரிப்பு!
எந்தவொரு குறிப்பிட்ட மக்கள் குழுவினரையும் கண்காணிக்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு தரப்பினர் ஈடுபடவில்...
கட்டுநாயக்க ஊடாக நாட்டுக்குள் சட்டவிரோதமாக கொண்டுவர முற்பட்ட 50 கிலோகிராம் நிறையுடைய ஹசீஷ் ரக போதைப்...
|
|
|


