எரிபொருள் விலை சீராக்கல் குழு இன்று மீண்டும் கூடவுள்ளது !
Tuesday, September 10th, 2019
எரிபொருள் விலை சீராக்கல் குழு இன்று மீண்டும் ஒன்று கூடவுள்ளது. மாதாந்தம் 10ம் திகதி விலை சூத்திரத்துக்கு அமைய, எரிபொருளுக்கான புதிய விலை நிர்ணயிக்கப்படுகிறது.
இதன்படி இன்றையதினம் விலை சீராக்கல் குழு கூடி, இந்த மாதத்துக்கான புதிய விலைகளை தீர்மானிகும். கடந்த மாதம் 13ம் திகதி இறுதியாக எரிபொருள் விலை சீராக்கல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
Related posts:
‘சார்க்’ மாநாட்டில் இந்தியா பங்கேற்காது – இந்திய வெளியுறவு அமைச்சர்.!
யாழ்ப்பாணத்து மக்கள் முட்டாள்கள் அல்லர்: ஆர்னோல்டுக்கு சுட்டிக்காட்டுகிறார் ஈ.பி.டி.பியின் மாநகர உறு...
இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், உடல் நலக்குறைவால் மரணம்!
|
|
|


