கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்துக்கு சீனாவின் மக்கள் காங்கிரஸ் அனுமதி!
Tuesday, August 27th, 2019
இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையிலான கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்துக்கு சீனாவின் மக்கள் காங்கிரஸ் அனுமதி வழங்கியுள்ளது. சின்ஹுவை செய்தி ஊடகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இந்த உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தைகள் கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆரம்பமாகின. பின்னர் 2016ம் ஆண்டு ஏப்ரல் 7ம் திகதி இந்த உடன்படிக்கை பீஜிங்கில் வைத்து கைச்சாத்திடப்பட்டது.
எனினும் கடந்த 22ம் திகதியே இந்த உடன்படிக்கை சீன மக்கள் காங்கிரஸில் முன்வைக்கப்பட்டிருந்தது.
Related posts:
தேர்தல் கடமைக்கு சமூகமளிக்காத அரச அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
ஒரு மூட்டை உரத்தை 10,000 ரூபாவிற்கு விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை - விவசாய அமைச்சு அறிவிப்பு!
ஆசிரியர் இடமாற்றச் சபையை உடனடியாக கலைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு – இரத்தாகும் நிலையில் 12,500 ஆசிரிய இ...
|
|
|


