யால தேசிய வனம் இரண்டு மாதங்களுக்கு மூடப்படும் – வனஜீவராசிகள் திணைக்கள உதவி பணிப்பாளர்!
Thursday, August 22nd, 2019
யால தேசிய வனத்தின் இரண்டு பகுதிகள் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடப்படுமென, தெற்கு, ஊவா வனஜீவராசிகள் திணைக்கள உதவி பணிப்பாளர் பிரசன்ன விமலதாஸ தெரிவித்துள்ளார்.
வனவிலங்குகளின் இனப்பெருக்க செயற்பாடுகள் இடம்பெறும் குறித்த காலப்பகுதிக்குள் யால தேசிய வன வலயத்தின் 1,2 இரண்டாம் பிரிவுகள் முற்றாக மூடப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதை தடுப்பதற்கு விசேட நடவடிக்கை!
சிறுவர்களின் வயதெல்லையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் உத்தேசம்!
மாணவிகளின் பேஸ்புக் காதலால் நேர்ந்த விபரீதம்; யாழ் வர்த்தகர் உள்ளிட்ட 7 பேர் அதிரடியாக கைது!
|
|
|
யாழ் வண்ணை வீரமாகாளி அம்மன் கோயிலில் இடம்பெற்ற இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் 95ஆவது ஆண்டு விழா...
தேசிய ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபையின் தரவுத்தளத்தை இயக்கிய தனியார் நிறுவனத்திற்கு எதிராக சட்டநடவடி...
உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மக்களை மையப்படுத்தியது நட்டமூலம் - நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்...


