ஜனாதிபதி வேட்பாளர்களை சந்திக்க தயாரில்லை – மெல்கம் ரஞ்சித் ஆண்டகை!
Thursday, August 1st, 2019
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கை வழங்கப்படவில்லை எனின் எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரையும் சந்திக்க மாட்டேன் என மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போது மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
Related posts:
புதிய பாதீடு வரும் வரையில் புதிய நியமனங்கள் வேண்டாம் - திறைசேரிப் பணிப்பாளர்!
தெல்லிப்பழை வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குழுவினரை கைது செய்வதற்கு தெல்லிப்பழை பொலிசார் தீவிர ...
ஸ்ரான்லி வீதி ஞான வைரவர் கோவில் வைகாசி உற்சவம் இன்று - சிறப்பு பூசை வழிபாட்டில் ஈடுபட்ட டக்ளஸ் தேவான...
|
|
|


