இலங்கை ரூபவாஹினி கூட்டுத் தாபனத்தின் தலைவர் பதவி நீக்கம்!
Tuesday, July 23rd, 2019
இலங்கை ரூபவாஹினி கூட்டுத் தாபனத்தின் தலைவராக இருந்த இன்னோகா சத்தியங்கனி பதவி நீக்கப்பட்டு புதிய தலைவராக சஞ்ஜீவி விஜேகுணவர்தனவை ருவான் விஜயவர்தன நியமித்துள்ளதுடன் இதற்கான நியமனக் கடிதத்தை அவருக்கு அனுப்பி வைத்துள்ளதகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வெகுஜன ஊடக அமைச்சராக மங்கள சமரவீர இருந்த போது இன்னோகா சத்தியங்கனி இலங்கை ரூபவாஹினி கூட்டுத் தாபனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
இரணைதீவு மக்களின் மீள் குடியேற்றத்துக்கு நடவடிக்கை!
அமைச்சரவையின் முடிவு: பணமோசடி ஏற்படும் என சட்டத்தரணிகள் எச்சரிக்கை!
வடக்கு, கிழக்கு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு.!
|
|
|


